நோன்புப் பெருநாளை முன்னிட்டு மக்தப்களுக்கு விடுமுறை அறிவிப்பு

கண்ணியமிக்க பெற்றோர்கள் மற்றும் பொறுப்புகளின் மேலான கவனத்திற்கு..
புனித ஈதுல் ஃபித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு
நமது தர்பியத்துல் அத்ஃபால் குர்ஆன் மத்ரஸாவின் அனைத்து வகுப்புகளும்
இன்ஷா அல்லாஹ் (16-03-2026) திங்கள் கிழமை முதல் வருகிற (29-03-2026) ஞாயிற்றுக் கிழமை வரை விடுமுறை அறிவிப்பு செய்யப்படுகிறது.
இன்ஷா அல்லாஹ் மீண்டும் வருகிற (30-03-2026) திங்கள் கிழமை முதல் வகுப்புகள் மீண்டும் துவங்க உள்ளது.
எனவே, புனித ரமழான் மற்றும் பெருநாள் தினங்களில் பிள்ளைகளுக்கு நல் அமல்களை ஆர்வப்படுத்தி அல்லாஹ்வின் அருளைப் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.தர்பியத்துல் அத்ஃபால் குர்ஆன் மத்ரஸா,
நிர்வாகம்: இறைமறை இயக்கம் அறக்கட்டளை,
தொண்டி
தர்பியத்துல் அத்ஃபால் குர்ஆன் மத்ரஸா,
நிர்வாகம்: இறைமறை இயக்கம் அறக்கட்டளை,
தொண்டி







